தமிழ்நாடு
ஆழ்துளை கிணற்றில் மோட்டார், வயர். கயிறு,உள்ளிட்டவைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்
ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் வயர் கயிறு உள்ளிட்டவைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தை சேர்ந்த பால்சாமி மகன் ...
டாஸ்மாக் கடைகளுக்கு தரமற்ற சரக்குகளை வழங்கிவிட்டு ஸ்டிக்கர் தொகை மாதம் தோறும் வழங்கும் முடிவுக்கு பார் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு
தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தனியார் பார் உரிமையாளர்கள் அரசு மதுபான கடைகளுக்கு தரமற்ற சரக்குகளை கொடுத்தும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் ஸ்டிக்கர் கட்டணத்தை மாதம் தோறும் வழங்கும் முடிவுக்கு தனியார் டாஸ்மாக் ...
சட்டவிரோதமாக நடைபெற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் புகார்
ம சட்ட விரோதமாக நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஜீ தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக கனிமவளத்துறை ...
மணியம்பட்டி ஊராட்சியில் மணல்,மண் சட்ட விரோதமாக கடத்தி செல்வதை தடுத்து நிறுத்த வ பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
தேனி மாவட்டம், போடி தாலுகா, மணியம் பட்டி ஊராட்சியில் மணல் மற்றும் மண் சட்ட விரோதமாக கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருக்கின்றனர். குறிப்பாக மணியம்பட்டி ஊராட்சியில் விவசாய ...
கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பிற்கு இரு தளபதிகள் பொருப்பேற்க வேண்டும்
கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பிற்கு இரு தளபதிகளும் பொருப்பேற்க வேண்டும்,.காமராஜரை மேற்கோள் காட்டும் விஜய் சினிமா ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு வருவதை போல் காமராஜரின் நேரம் தவறாமை நடத்தை போல் கரூர் ...
மணியம்பட்டி கிராமத்தில் சாலை,மயான ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் தாலுகா, மணியம்பட்டி கிராமத்தில் சாலை மற்றும் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணியம்பட்டி கிராமத்தில் சுமார் 1500குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மணியம்பட்டியில் இருந்து சிலமலை செல்லக்கூடிய முக்கிய ...
வீரபாண்டி பேரூராட்சியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியல் இன மக்கள் ...
பூமலைக்குண்டு கிராமத்தில் சோலார் பேனல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்திற்கு இரு பிரிவினரிடையே மோதல் போக்கு
. தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலைக்குண்டு கிராமத்தில்சோலார் பேனல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்திற்கு இரு பிரிவினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பூமலைக்குண்டு கிராமத்தில் 89 ஏக்கர் நிலம் சோலார் ...
தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முறைகேடாக 20 ஆசிரியர்கள் பணி நியமனங்கள்.
தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு 50 லட்சம் வீதம் 20 பணியிடங்கள் நிரப்பி 10 கோடி ரூபாய் வசூல் செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி ...
குடிநீர் குழாய் பராமரிப்பு 15 கோடிக்கு ஏலம் எடுத்த பீனிக்ஸ் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் செல்லக்கூடிய பைப் லைன்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக பழுதுபார்த்தல் மற்றும் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 2023 முதல் 2026 வரை மூன்று ...









