தமிழ்நாடு
பேரூராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் சம்பளம், நிலுவைத் தொகை வழங்காததால் வேலை நிறுத்தம்
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மே மாத சம்பளம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்காததால் அதிகாலை முதலே வேலை நிறுத்த போராட்டத்தில் ...
மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை கிடைக்காமல் கடந்த 7 மாதங்களாக தவிப்பு.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய போஸ்ட் ஆபீஸ், ஓடை தெருவை சேர்ந்த மொக்கை பாண்டி (38) மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வறுமையில் வாழ்ந்து வருகிறார். ...
பரிவார் டெய்ரீஸ் 1500 கோடி மோசடி வழக்கு, அசல் ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு.
தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரிவார் டெய்ரீஸ் அல்லைட் லிமிடெட் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர் சிபிஐ அதிகாரிகளிடம் அசல் ஆவணங்களை இன்று ஒப்படைத்தனர். மத்திய பிரதேசத்தை தலைமை இடமாகக் கொண்டு ...
இஎஸ்ஐ பிஎப் வழங்கியதாக போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மோசடி, உள்ளாட்சி நிதி தணிக்கை துறையால் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தேனி மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், தேவையான உபகரணங்கள் வழங்கியதாக போலியான ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதை உள்ளாட்சி நிதி தணிக்கை துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...
வீரபாண்டி அரசு கல்லூரியில் ஜூன். 2 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
தேனி மாவட்டம், வீரபாண்டி கலை மற்றும் அறி வியல்கல்லூரியில் ஜூன்2 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் உமாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,2025-26ம் கல்வி ஆண்டிற்கான ...
விவசாய நிலங்களை அழித்து, உரிய இழப்பீடு வழங்காமல் சாலை அமைக்கும் பணி நடப்பதாக குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம், போடி தாலுகா, தேசிய நெடுஞ்சாலை 85 ல் கிலோ மீட்டர், 185/4 அனைக்கரைப்பட்டி விலக்கு முதல் தர்மத்துப்பட்டி வரை புறவழிச் சாலை அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிக்கு ...
பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதில் முறைகேடு செய்வதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு நேரடியாக பாடப் புத்தகங்களை சென்று வழங்காமல் முறைகேடு செய்வதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம். போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், ஆண்டிபட்டி, ...
ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு ஓராண்டு கழித்து ஒப்பந்ததாரருக்கு கூடுதல் பணம் செலவானதாக தீர்மானம் நிறைவேற்றி பண மோசடி
தேனி மாவட்டம்,உப்பார் பட்டி ஊராட்சி செயலகக் கட்டிடத்திற்கு ஒரு வருடம் கழித்து ஒப்பந்ததாரருக்கு கூடுதல் பணம் செலவானதாக தீர்மானம் நிறைவேற்றி பண மோசடி செய்துள்ளதாகதேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ...
டென்னிஸ் வாலிபால் விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்ற அருண்குமாருக்கு பாராட்டு
திருச்சி மாவட்டம், இலால்குடி கழக மாவட்ட பகுத்தறித்தறிவாளர் கழக தலைவர் அன்புராஜா, திராவிட மாணவரணி அவனிகோ இளந்திரையன் மற்றும் பகுத்தறிவாளர் கழக இலால்குடி கழக மாவட்ட துணை செயலாளர் ஆசிரியர் செல்வி, விளையாட்டு ...
கோவிலை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாயுடு சமுதாய பொதுமக்கள், மற்றும் வாணிய செட்டியார் சமுதாய பொதுமக்கள் இணைந்து கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய காளியம்மன் திருக்கோவிலை இரண்டு சமுதாய மக்களும் ...