Web Desk
போடி நகராட்சி பள்ளியில் பார்வையிழந்த மாணவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 471 மதிப்பெண் முதலிடம், சமூக அறிவியல் பாடத்தில் நூறு எடுத்து சாதனை.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பத்தாவது வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளி இங்கு பிறவிலேயே பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் நந்திஸ் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ...
நான்கு ஆண்டுகளாக கவனிப்பார் இன்றி பூட்டியே கிடக்கும் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டிய கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம், சுகாதார வளாகம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாடு இன்றி பூட்டியே ...
புதிய கட்டிடம், திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழா
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “புதிய கட்டிடம் மற்றும் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழா” நடைபெற்றது. கல்லூரியின் புதிய அலுவலகத்தை டாக்டர் சந்தோசம், ...
அரசுகலைக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டுமா? வெளியானது அறிவிப்பு!
ள சமீபத்தில், +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் செயல்பட்டுவரும் 176 அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு ...
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து
தேனி மாவட்டம் உப்பார்ப்பட்டி – தப்புக் குண்டு சாலையில் அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. ...
சின்னமனூர் நகராட்சி பாதாள சாக்கடை கழிவுகளை தனி நபர் இடத்தில் கொட்டி வைப்பு துர்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயம்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சி கருங்கட்டான் குளத்தில் உள்ள வெள்ளையன் தெருவில் தனிநபர் இடத்தில் பாதாள சாக்கடை கழிவுகளை கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயமான ...
ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் க அன்னதானத்தை துவக்கி வைப்பு
ஆ தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஏத்தக்கோவில் சாலையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாலநாகம்மாள் கோவில் உள்ளது இக்கோவில் மூன்று நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று துவங்கியது முதல் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு ...
சாலையோரம் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சை
தேனி மாவட்டம் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிஸ்மி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 50வயது மதிக்கத்தக்க பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, அழுக்கு உடையுடன் மிகவும் மோசமான நிலையில் ஆதரவின்றி சாலையோரம் ...
அரண்மனை புதூர் ஊராட்சி பள்ளப்பட்டி கிராமத்தில் 5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு கிடப்பில் போட்டு வைப்பு
தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததாக ஊராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் ...
ஆண்டிபட்டி அருகே உடலில் சேற்றை பூசிக்கொண்டு மாமன் மைத்துனர்கள் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3 நாட்கள் கொண்டாப்படும் இந்த ...









