Web Desk
கண்மாயில் இரட்டை சகோதரர்கள் கனிம வளங்கள் கொள்ளை
தேனி மாவட்டம் அழகாபுரி அருகே உள்ள கண்மாயில் இரட்டை சகோதரர்கள் உரிய அனுமதி பெறாமல் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடித்து வருகின்றனர். அல்லிநகரம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் இடையே ...
தேவதானப்பட்டி பேரூராட்சியில் பன்றிகளின் அட்டகாசத்தால் நோய்தொற்றுகளுக்கு ஆளாகும் பொதுமக்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு, கக்கன்ஜி நகர் பகுதிகளில் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றசாட்டு. கடந்த சில நாட்களாக ...
உயிர்பலி வாங்கிய அரசுக்கு சொந்தமான கல்குவாரி இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்த தீவிர முயற்சி
உயிர்பலி வாங்கிய அரசுக்கு சொந்தமான கல்குவாரி இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்த தீவிர முயற்சி. அரசு கல்குவாரி செயல்பட அனுமதி கொடுத்தால் புலிகள் சரணாலயம், சண்முகா நதி, முல்லை பெரியார், விவசாய ...
ராமகிருஷ்ணாபுறத்தில் அனுமதி பெற்று விட்டு சட்டவிரோதமாக நீர்நிலை ஓடைகள், விவசாய நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அனுமதி பெற்று விட்டு அனுமதி பெறாத மறப்பம்பட்டி தெப்பம்பட்டி அருகே விவசாய நிலங்களில் உரிய அனுமதியின்றி நீர்நிலை ஓடைகள் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக தினந்தோறும் ...
அல்லிநகரம் நகராட்சி மின் மயானத்தில் பணியாற்றிய 5 பணியாளர்களை திடீரென வேலையை விட்டு நிறுத்தி மோசடி
தேனி அல்லிநகரம் நகராட்சி மின் மயானத்தில் பணியாற்றிய 5 பணியாளர்களை திடீரென வேலையை விட்டு நிறுத்தி மோசடி நடைபெற்ற வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தேனி அல்லிநகரம் நகராட்சி பள்ளிவாசல் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான ...
பசுமை பங்காளர் நிறுவனர் முருகனுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்‘பசுமை முதன்மையாளர்’ விருது மற்றும் வனத்துறையின் சமூக பாதுகாப்பு விருது
தேனி மாவட்டம் சிலமலை கிராமத்தைச் சேர்ந்த பசுமை பங்காளர் நிறுவனர் முருகனுக்கு, நான்கு லட்சம் பனை மரங்கள் மற்றும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் என மொத்தம் 4,50,000 மரக்கன்றுகள் நடவு செய்து சாதனை ...
பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட ஈஸ்வரன் விருப்ப மனு தாக்கல்
தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட ஈஸ்வரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருப்ப மனு தாக்கல் ...
முத்துதேவன் பட்டி தனியார் தொழிற்சாலை சுவர் கட்டும் பணிக்காக கோவில் இடித்து தரைமட்டம்
முத்து தேவன் பட்டி பகுதியில் தனியார் தொழிற்சாலை சுவர் கட்டும் பணிக்காக கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் கோவில் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி ...
அசைன்மெண்டாக 1961 ஆம் ஆண்டு அரசு கொடுத்த நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு
தேனி மாவட்டத்தில்,பழனிசெட்டிபட்டி போடி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுமார் 105 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு நிலம் 1961 ஆம் ஆண்டு அசைன்மென்ட் ஆக தொழிற்சாலை நடத்த கொடுக்கப்பட்டது. இந்த தொழிற்சாலை ...
அரண்மனை புதூர் ஊராட்சி திருமலை நகர், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யாததால் தேர்தல் புறக்கணிப்பு
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் தேர்தலை புறக்கணித்து பேனர் பிளக்ஸ் ...









