Web Desk
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை திமுக கட்சியின் சேர்க்க, கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்ரவர்த்தியை திமுக கட்சியில் சேர்க்க திமுக கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருக்கின்றனர். பழனிசெட்டிபட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரூராட்சி செயலாளர், தனது ...
திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பழனி செட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு.
திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பழனி செட்டி பட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ...
விவசாய கடன்களை ரத்து செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்துள்ளதால் விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளின் கடன் சுமை ...
ஆழ்துளை கிணற்றில் மோட்டார், வயர். கயிறு,உள்ளிட்டவைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்
ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் வயர் கயிறு உள்ளிட்டவைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தை சேர்ந்த பால்சாமி மகன் ...
டாஸ்மாக் கடைகளுக்கு தரமற்ற சரக்குகளை வழங்கிவிட்டு ஸ்டிக்கர் தொகை மாதம் தோறும் வழங்கும் முடிவுக்கு பார் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு
தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தனியார் பார் உரிமையாளர்கள் அரசு மதுபான கடைகளுக்கு தரமற்ற சரக்குகளை கொடுத்தும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் ஸ்டிக்கர் கட்டணத்தை மாதம் தோறும் வழங்கும் முடிவுக்கு தனியார் டாஸ்மாக் ...
சட்டவிரோதமாக நடைபெற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் புகார்
ம சட்ட விரோதமாக நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஜீ தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக கனிமவளத்துறை ...
மணியம்பட்டி ஊராட்சியில் மணல்,மண் சட்ட விரோதமாக கடத்தி செல்வதை தடுத்து நிறுத்த வ பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
தேனி மாவட்டம், போடி தாலுகா, மணியம் பட்டி ஊராட்சியில் மணல் மற்றும் மண் சட்ட விரோதமாக கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருக்கின்றனர். குறிப்பாக மணியம்பட்டி ஊராட்சியில் விவசாய ...
கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பிற்கு இரு தளபதிகள் பொருப்பேற்க வேண்டும்
கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பிற்கு இரு தளபதிகளும் பொருப்பேற்க வேண்டும்,.காமராஜரை மேற்கோள் காட்டும் விஜய் சினிமா ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு வருவதை போல் காமராஜரின் நேரம் தவறாமை நடத்தை போல் கரூர் ...
மணியம்பட்டி கிராமத்தில் சாலை,மயான ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் தாலுகா, மணியம்பட்டி கிராமத்தில் சாலை மற்றும் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணியம்பட்டி கிராமத்தில் சுமார் 1500குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மணியம்பட்டியில் இருந்து சிலமலை செல்லக்கூடிய முக்கிய ...
வீரபாண்டி பேரூராட்சியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியல் இன மக்கள் ...








