Web Desk
பழனிசெட்டிபட்டியில் கோவில் திருவிழாவிற்கு வைக்கப்பட்ட பேனரை அகற்றிய பேரூராட்சி சேர்மன்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி முட்டை கடை தெருவில் உள்ள செல்லாயி அம்மன், மண்டு கருப்பு சாமி கோவில் திருவிழாவிற்கு வைக்கப்பட்ட பேனரை அப்புறப்படுத்திய பேரூராட்சி சேர்மன் உத்தரவின் பேரில் ஊழியர்கள் பேனரை அகற்றிய ...
பெரியகுளம் நகர் திமுகவை இரண்டாக பிரிக்க நிர்வாகிகள் தலைமை கழகத்திற்கு வலியுருத்தல்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மொத்தம் 30 வார்டு பகுதிகளை கொண்டது . சென்னைக்கு அடுத்தபடியாக பாதாள சாக்கடை திட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதியில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது . திராவிட முன்னேற்றக் ...
ரேஷன் கடைக்கு செல்லக்கூடிய பொதுப் பாதையை ஆக்கிரமித்து கேட் போட்டு கட்டிடம் கட்டும் நபரை கைது செய்யக்கோரிக்கை
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ரேஷன் கடைக்கு செல்லக்கூடிய பொதுப் பாதை, அடைத்து கேட் போட்டு, அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் நபரை கைது செய்து, பணியை தடுத்து ...
பூமலைக்குண்டு கிராமத்தில் பட்டியலின மக்கள் இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற முடிவு
தேனி மாவட்டம், பூமலைக்குண்டு கிராமத்தில் பட்டியலின மக்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, அவர்களுடைய நிலங்களை அபகரிக்க முயற்சி செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத ...
தேனியில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம், இந்திய குடியரசு கட்சி அலுவலகம் திறப்பு விழா
தேனி, சமதர்புரத்தில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மற்றும் இந்திய குடியரசு கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மாநில தலைவர் அன்புவேந்தர் கட்சி அலுவலகத்தை திறந்து ...
இறந்த முதியவரை சுடுகாட்டில் புதைக்க விடாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம், தேனி தாலுகா பூமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த ராமர் (75) மனைவி மயில் தாய் (70) இவர் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் கால் இடறி கீழே விழுந்து இறந்துவிட்டார். ...
கல்குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பு, ஆழத்தை மண்ணை போட்டு நிரப்பும்படி தீவிரம்
தேனி மாவட்டம், போடி தாலுகா அருகே வளையபட்டி அருகே கல்குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமாக வெடிவைத்து அளவுக்கு அதிகமான ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆழத்தை மண்ணை போட்டு நிரப்பும் ...
லட்சுமிபுரத்தில் தனியார் பாதை அமைக்க கருங்குளம் கண்மாயில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தல்
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா,லட்சுமிபுரம் கிராமத்தில் தனியார் பாதை அமைக்க கருங்குளம் கண்மாயில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. லட்சுமிபுரம் கிராமத்தில் கருங்குளம் கம்மாய் சுமார் 50 ஏக்கர் ...
பேரூராட்சி சேர்மனை திமுக கட்சியில் சேர்க்க ஆதரவு தெரிவிக்காத திமுகவினரை, பேரூர் செயலாளர் மிரட்டல்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை திமுகவில் சேர்க்க ஆதரவு தெரிவிக்குமாறு பேரூர் செயலாளர் கட்சி நிர்வாகிகளை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார்டு ...
பேரூராட்சி சேர்மனை கட்சியில் சேர்க்க முயற்சி செய்யும் ஜோதிராம் மீது நடவடிக்கை எடுக்க கட்சி நிர்வாகிகள் கோரிக்கை
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை கட்சியில் சேர்க்க முயற்சி செய்யும் ஜோதிராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக அவை ...









