Web Desk
சட்டவிரோதமாக கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து மலை மீது ஏறி எதிர்ப்பு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, காமய கவுண்டன் பட்டியில் செயல்பட்டு வரும் கல் குவாரியை தடை செய்யக் கோரி 40 ஆண்டுகளாக மலையில் கைகளில் கல் உடைத்து வரும் தொழிலாளர்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு ...
தேனி மாவட்ட அளவில் சிறந்த கல்லூரிக்கான விருதை வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றது
நாட்டின் 79-வது சுதந்திர தின ஆகஸ்ட் 15.8.2025 இன்று விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ...
கெங்குவார்பட்டி பேரூராட்சியில் அரசு ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல் அலுவலர் இளங்கோவன், எழுத்தர் ராதா செயல்பட்டதால் ஜாதிய மோதல். சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஒப்பந்ததாரர் ஆனந்தகுமார்.
”C ”கிரேடு சரித்திர பதிவேடு குற்றவாளி திமுக நிர்வாகி ஸ்டீபன் ஜாதி வெறியை கண்டிக்குமா திமுக தலைமை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முத்தனம்பட்டி விநாயகா கன்ஸ்ட்ரக்ஷன் அரசு ஒப்பந்ததாரர் முருகன் மகன் ஆனந்தகுமார் ...
கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதில் கம்பெனி ஆட்கள் கட்டாய வசூல், டிப்பர் லாரி உரிமையாளர்கள் இடையே மோதல்.
தேனி மாவட்டம் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மெட்டு மலை அடிவாரப்பகுதியில் அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ மகன் ஈஸ்வரன் தற்காலிக அலுவலகம் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் ...
மனவளர்ச்சி குன்றிய பெண்ணை 6 கர்ப்பமாக்கி தலைமறைவான குற்றவாளி
மனவளர்ச்சி குன்றிய பெண்ணை 6 கர்ப்பமாக்கி தலைமறைவான குற்றவாளி போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், போடி தாலுகா, உப்புக்கோட்டைகிராமத்தைச் சேர்ந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது மாலதி (27 ) மனவளர்ச்சி குன்றிய பெண்ணை ...
செக் மோசடி வழக்கில் ஆர்எஸ்எஸ் உமாராணிக்கு பிடிவாரண்ட்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூரை சேர்ந்த பாண்டியன் மகன் ரமேஷ். இவரிடம் பிஜேபி மாவட்ட பொதுசெயலாளர் வினோத் குமார், மனைவிஆர்எஸ்எஸ் பண்பாட்டு பயிற்சி வகுப்பு மாநில இணை அமைப்பாளர் உமாராணி கடன் ...
ஆசிப் பிரியாணி கடை மேலாளர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனித கழிவுகளை மனிதர்களை வைத்து அல்ல வைத்து அவலம்
தேனி பெரியகுளம் சாலையில் செயல்பட்டு வரும் ஆசிப் பிரியாணி கடை மேலாளர் செந்தில் மனித கழிவுகளை மனிதர்களை வைத்து அல்ல வைத்து அவலம் அரங்கேறி உள்ளது. ஆசிப் பிரியாணி கடை மேலாளர் மூன்று ...
விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
பெரியகுளம் விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .. கைது நடவடிக்கை வேண்டி மீண்டும் புகார் மனு தேனி மாவட்டம், ...
மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் பழங்குடியின நரிக்குறவ மக்களுக்கு கடன் வழங்காமல் அலைக்கழிப்பு.
தேனி மாவட்டம் மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் பழங்குடியினர் நரிக்குறவ மக்களுக்கு கடன் வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதாக குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் பழங்குடியினர் நரிக்குறவ மக்களுக்கு கடன் ...
திமுக அமைச்சர் ஆவடி நாசர் மருமகன் உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் ஜாதியை பாகுபாடு காட்டுவதாக துணைத் தலைவர் சந்திரன் தர்ணா
தேனி மாவட்டம் திமுக அமைச்சர் ஆவடி நாசர் மருமகன் உத்தமபாளையம் பேரூராட்சி சேர்மன் முகமது அப்துல் காசிம், துணைத் தலைவர் சந்திரனை ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி பேரூராட்சி கூட்டத்தில் தரையில் அமர்ந்து ...









