Web Desk
தேனியில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம், இந்திய குடியரசு கட்சி அலுவலகம் திறப்பு விழா
தேனி, சமதர்புரத்தில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மற்றும் இந்திய குடியரசு கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மாநில தலைவர் அன்புவேந்தர் கட்சி அலுவலகத்தை திறந்து ...
இறந்த முதியவரை சுடுகாட்டில் புதைக்க விடாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம், தேனி தாலுகா பூமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த ராமர் (75) மனைவி மயில் தாய் (70) இவர் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் கால் இடறி கீழே விழுந்து இறந்துவிட்டார். ...
கல்குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பு, ஆழத்தை மண்ணை போட்டு நிரப்பும்படி தீவிரம்
தேனி மாவட்டம், போடி தாலுகா அருகே வளையபட்டி அருகே கல்குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமாக வெடிவைத்து அளவுக்கு அதிகமான ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆழத்தை மண்ணை போட்டு நிரப்பும் ...
லட்சுமிபுரத்தில் தனியார் பாதை அமைக்க கருங்குளம் கண்மாயில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தல்
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா,லட்சுமிபுரம் கிராமத்தில் தனியார் பாதை அமைக்க கருங்குளம் கண்மாயில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. லட்சுமிபுரம் கிராமத்தில் கருங்குளம் கம்மாய் சுமார் 50 ஏக்கர் ...
பேரூராட்சி சேர்மனை திமுக கட்சியில் சேர்க்க ஆதரவு தெரிவிக்காத திமுகவினரை, பேரூர் செயலாளர் மிரட்டல்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை திமுகவில் சேர்க்க ஆதரவு தெரிவிக்குமாறு பேரூர் செயலாளர் கட்சி நிர்வாகிகளை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார்டு ...
பேரூராட்சி சேர்மனை கட்சியில் சேர்க்க முயற்சி செய்யும் ஜோதிராம் மீது நடவடிக்கை எடுக்க கட்சி நிர்வாகிகள் கோரிக்கை
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை கட்சியில் சேர்க்க முயற்சி செய்யும் ஜோதிராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக அவை ...
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை திமுக கட்சியின் சேர்க்க, கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்ரவர்த்தியை திமுக கட்சியில் சேர்க்க திமுக கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருக்கின்றனர். பழனிசெட்டிபட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரூராட்சி செயலாளர், தனது ...
திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பழனி செட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு.
திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பழனி செட்டி பட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ...
விவசாய கடன்களை ரத்து செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்துள்ளதால் விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளின் கடன் சுமை ...
ஆழ்துளை கிணற்றில் மோட்டார், வயர். கயிறு,உள்ளிட்டவைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்
ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் வயர் கயிறு உள்ளிட்டவைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தை சேர்ந்த பால்சாமி மகன் ...








