Web Desk
டென்னிஸ் வாலிபால் விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்ற அருண்குமாருக்கு பாராட்டு
திருச்சி மாவட்டம், இலால்குடி கழக மாவட்ட பகுத்தறித்தறிவாளர் கழக தலைவர் அன்புராஜா, திராவிட மாணவரணி அவனிகோ இளந்திரையன் மற்றும் பகுத்தறிவாளர் கழக இலால்குடி கழக மாவட்ட துணை செயலாளர் ஆசிரியர் செல்வி, விளையாட்டு ...
கோவிலை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாயுடு சமுதாய பொதுமக்கள், மற்றும் வாணிய செட்டியார் சமுதாய பொதுமக்கள் இணைந்து கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய காளியம்மன் திருக்கோவிலை இரண்டு சமுதாய மக்களும் ...
தேனி புதிய பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க ரூ.10 அடாவடி வசூல்சமூக வலைதளத்தில் பரவும் வீடியோக
தேனி புதிய பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க ரூ.10 கேட்டு அடாவடி வசூலில் ஈடுபடுவது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து ...
பள்ளப்பட்டி சத்தியநாதபுரத்தில் 5 வருடங்களாக பூட்டியே கிடக்கும் கழிப்பிடம்
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சியில் உள்ள பள்ளப்பட்டி, சத்தியநாதபுரம், பகுதியில் சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் ஆண்களுக்கும், 4 லட்சம் பெண்களுக்கும் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடம் 2019-2020 ம் ஆண்டு கட்டப்பட்ட ...
வீரபாண்டி கோவிலில் திமுக சேர்மனுக்கு பரிவட்டம் கட்டுவதில் சாதிய பாகுபாடு அறநிலைத்துறை அலுவலர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு
தேனி மாவட்டம், வீர பாண்டி கவுமாரியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழாவில் திமுக பேரூராட்சி தலைவருக்கான முதல் மரியாதையை வழங்குவதில் வழக்கத்திற்கு மாறாக செய்து ஜாதிய பாகுபாட்டுடன் பேசியதாக அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய ...
கோவில் இடத்தில் அத்துமீறி தேவர் சமுதாய விளையாட்டு மைதானம் என பெயர் பலகை, கட்டிடம் கட்டித் தருவதாக ரூ 5 லட்சம் மோசடி
தேனி மாவட்டம் போடி தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தில் காமுகுல ஒக்கலிகர் காப்பு மகாஜனத்தின் மாலைக்கோவிலை முத்துக்கண்ணன் கட்டிடம் கட்டித் தருவதாக ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து அந்த இடத்தை அபகரிக்கும் ...
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கர வர்த்தியின் அலட்சியத்தால் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அலட்சியத்தால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் தினதோறும் அவதி அடைந்து வருகின்றனர். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 8 வது வார்டு, சுகதேவ் ...
திமுக தேனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி பேரூராட்சி சேர்மன் தமிழ்ச்செல்வியை பணி செய்யவிடாமல் தடுத்து வரும் துணை சேர்மன் ஞானமணி, பேரூர் செயலாளர் தமிழன் தம்பதிகளின் மகன் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ...
போடி நகராட்சி பள்ளியில் பார்வையிழந்த மாணவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 471 மதிப்பெண் முதலிடம், சமூக அறிவியல் பாடத்தில் நூறு எடுத்து சாதனை.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பத்தாவது வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளி இங்கு பிறவிலேயே பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் நந்திஸ் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ...
நான்கு ஆண்டுகளாக கவனிப்பார் இன்றி பூட்டியே கிடக்கும் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டிய கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம், சுகாதார வளாகம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாடு இன்றி பூட்டியே ...